3525
கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் மருந்துகள் வழங்குவதில்லை என்றும் சரியான சிகிச்சை அளிக்கப்படாமல் அனைத்திற்கும் பணம் வசூலிக்...

2132
கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தங்களது பணி, நிரந்தரம...

3206
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகச் சென்னை மாநகராட்சிக்குப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 88 கோடியே 42 இலட்சம் ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் கொரோனா சிகிச்சைப் பணிய...

3141
உலக செவிலியர்கள் தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கொரோனா பேரிடர் காலமும் போர்க்களத்திற்கு இணையானதுதான் என்றும், இதி...

8109
சென்னை மற்றும் வேலூரில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இரு செவிலியர்கள் சிகிச்சைப் பலனின்றி பலியாகியுள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருதவியல் துறையில் செவிலியராக பணியாற்றி வந்த கிர...

4783
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த 1212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2015 - 16ஆம் ஆண்டுகளில் மருத்துவ...

1515
ஜம்மு-காஷ்மீரில் கொரோனாவிற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அதன் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். அதன்படி மரு...



BIG STORY